மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள துருப்பினர்கள்! இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு மேலதிகமாக 10, 800 துருப்பினரை இந்திய மத்திய அரசாங்கம் இன்று அனுப்பி வைத்துள்ளது. மியன்மாருடன் எல்லையைக் கொண்டுள்ள மணிப்பூரில் அதிக அளவிலான துருப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்....
டைடல் பூங்காவை திறந்து வைத்த தமிழக முதல்வர் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 330 ரூபா கோடி செலவில் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (22) திறந்து வைத்தார்....
10 நக்சலைட்கள் சுட்டுக் கொலை சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தின் கோன்டா மற்றும் கிஸ்தாராம் பகுதி நக்சல்கள் கொராஜூகுடா, தண்டீஸ்புரம், நகரம்,...
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்? ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் முக்கிய கண்டுபிடிப்பு! செவ்வாய் கிரகத்தில் 445 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பூமியைத் தாண்டி,...
ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்து! ஜார்கண்ட் மாநிலம் , ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். கோர்ஹர் பொலிஸ் நிலையத்திற்கு அருகே வலைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக...
17,000 வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய இந்தியா! ஆன்லைன் நிதி மோசடிகளைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்திய உள்துறை அமைச்சு 17,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளது. இந்த கணக்குகளில் பெரும்பாலானவை கம்போடியா, மியான்மர், லாவோஸ்...