நாட்டில் பலர் அதிரடியாக கைது நாட்டில் நச்சு போதைப்பொருள் பரவுவதைத் தடுக்க முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கையின் மற்றொரு கட்டம் நேற்று (31) நடைபெற்றது. பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த...
லிந்துலையில் நாயை கவ்வி சென்ற புலியால் மக்கள் அச்சம் நுவரெலியா, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்கூம்ஸ் கீழ்ப் பிரிவு தோட்டத்திலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று (31) நள்ளிரவு 12 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்ததால், பெரும்...
அர்ச்சுனாவின் எம்.பி பதவி சிக்கலில்! நீதிமன்றம் கால அவகாசம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால...
52 நாட்கள் படப்பிடிப்பு நடந்துச்சு; அதன்பிறகு யாருமே கண்டுக்கல: தேசிய விருது பெற்ற நடிகர் ஆட்டோ ஓட்டும் அவலம்! ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கண்களில் சினிமா கனவுகளை சுமந்து மும்பை நகருக்கு படையெடுக்கிறார்கள்....
நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு! அநுராதபுரம், நொச்சியாகம, பஹளஹல்மில்லேவ குளத்தில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் நொச்சியாகம, பஹளஹல்மில்லேவ...
காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்! காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள் அங்காடியின் மூன்று கிளைகளுக்கு புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் மொத்தம் ரூ.600,000 அபராதம் விதித்துள்ளது....