ரணில் காலத்தில் விடுவிக்கப்பட்டதாக அறிவித்த காணிகள் படையினரின் வசமே! தற்காலிக கொட்டகைகள் அமைப்பதற்குத் தடை மாலை நேரத்துக்கு முன்னரே விரட்டப்படும் மக்கள் போக்குவரத்துக்காகத் தொடரும் அலைச்சல் யாழ்ப்பாணம் – வலி.வடக்கில் கடந்த வருடம் மார்ச் மாதம்...
அரச உத்தியோகத்தரைத் தாக்கிய பொலிஸாருக்கு எதிராக விசாரணை கிளிநொச்சி – நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிவரும், சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் இலங்கை...
தவறான முடிவால் நபரொருவர் இறப்பு! முல்லைத்தீவு – ஐயக்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 50 வயதுடைய அந்தக் குடும்பத்தலைவர் வீட்டில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக, கடந்த எட்டாம் திகதி...
உடற்பருமன் காரணமாக உயிரை மாய்த்த யுவதி! யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடற்பருமன் காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 29 வயதான அந்த யுவதி, மார்ச் மாதம் 23ஆம் திகதி தவறான...
மோட்டார்சைக்கிள்கள் மோதி மூன்று பேருக்குப் படுகாயம்! வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேற்று நேருக்குநேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். பூந்தோட்டம் பாடசாலைத் திசையிலிருந்து வவுனியா நகரம்...
துணவி சிவன் ஆலயத்தின் சீரமைப்பு ஜூனில் முழுமை! 400 ஆண்டுகால பழமைவாய்ந்த துணவி சிவன் கோவிலின் சீரமைப்புப் பணிகள், ஜூன் மாதம் முழுமைபெறும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் துறைசார்...