விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் ; இடைநிறுத்தப்பட்ட அகழ்வு நடவடிக்கை திருகோணமலையில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதத்தை தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – ஈச்சிலம்பற்று முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றின் காணியொன்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் – வான்வெளியை மூடிய ஜோர்டான்! ஜோர்டான் தனது வான்வெளியை மூடியுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எந்தவொரு போரிலும் எந்தவொரு தரப்பினரும் தனது வான்வெளியையோ அல்லது பிரதேசத்தையோ...
காய்ச்சல், சளி இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்! காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டுள்ள சிறுவர்களைப் பாடசாலை அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்....
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் – இஸ்ரேலை ஆதரிக்கும் ட்ரம்ப்! ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மிகவும் வெற்றிகரமான தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இஸ்ரேலை...
இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட்- 19 தொற்று! இந்தியாவில் கொவிட்- 19 தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளன. இதன்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொவிட்- 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம்...
இந்தியா சென்ற இலங்கை நாடாளுமன்ற குழுவினர் முக்கிய கலந்துரையாடலில்! இலங்கையில் இருந்து உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை நாடாளுமன்ற குழு இந்தியாவின் லோக்சபா, மற்றும் ராஜியசபாகளுக்கு சென்று முக்கியமான இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்....