நடு வீதியில் முடிந்த 24 வயது இளைஞனின் வாழ்க்கை ; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் மித்தெனிய – வலஸ்முல்ல வீதியில் கரமெட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து...
இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிப்பது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேற்கூறிய மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்குப் பதிவு செய்துள்ள அனைத்து...
தமிழர் பகுதியொன்றில் அதிரடி காட்டிய பொலிஸார் ; மூவர் கைது புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து, கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்திற்கு, அனுமதிப்பத்திரம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டன....
கார் விபத்தில் உயர் மின்னழுத்த மின்தூண் அமைப்பு கடும் சேதம்! நுவரெலியா- வட்டவளை நகர மத்திய பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில், கார் மற்றும் உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பு கடுமையாக சேதமடைந்தன. இன்று அதிகாலை...
தாயகம் திரும்பிய யாழ் புலம் பெயர் தமிழருக்கு நேர்ந்த அவலம்; வேதனையுடன் பதிவு உலக அளவில் அறியப்பட்ட பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழரும், DJ கலைஞரும் தொழில்முனைவோருமான DJ ரொப் ஆர் என அறியப்படும் ...
யாழில் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் பிரிந்த உயிர் ; கதறும் உறவுகள் யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று (3) உயிர்மாய்த்துள்ளார். உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த...