ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தருக்கு எமனாக மாறிய டிப்பர் வாகனம்! வவுனியா நெடுங்கேணியில் வீட்டின் முன் ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். வவுனியா பட்டிக்குடியிருப்பு –...
சத்தீஷ்காரில் கட்டாய மத மாற்றம்; கைதான கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்: யார் இவர்கள்? பின்னணி என்ன? சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் பகுதியை சேர்ந்த 3 பெண்களை கடத்தி, அவர்களை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி நடப்பதாக...
கிண்ணியாவில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்! கிண்ணியா பிரதேசத்தில் போக்குவரத்து விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கிண்ணியா நகரசபை தவிசாளர் தலைமையில், பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்று(2) இடம்பெற்றது. இதன்போது, ஒற்றை...
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி கிழக்கில் போராட்டம்! இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில்...
அரைமணி நேரத்தில் எழுதி, 9 விருதுகள் வாங்கிய பாட்டு; தேசிய விருதுக்கு போகும்னு நினைக்கல: நா.முத்துகுமார் த்ரோபேக்! கவிஞர் நா.முத்துக்குமார் தமிழ் திரையுலகில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்தவர். இவர் ஒரு பாடலாசிரியர், கவிஞர், மற்றும்...
டி.சி.எஸ் பணிநீக்கம்… பால் விலை கூட உயருமா? விளக்கும் ஆனந்த் சீனிவாசன் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டி.சி.எஸ் எடுத்த முடிவு, தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் IT துறையில் பணிநீக்கங்கள் ஒரு தனிப்பட்ட நிகழ்வு...