மாணவிகளை வெயிலில் முழங்காலில் நிற்க வைத்த ஆசிரியை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு சுகயீனம் காரணமாக பாடசாலையில் காலை வேளையில் நடைபெற்ற விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத மாணவிகள் மாணவிகளுக்கு ஆசிரியை தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில்...
தலைமன்னாரில் இருந்து இந்திய கடல் எல்லைவரை சுற்றுலா படகு சேவை! இலங்கை தலைமன்னாரிருந்து இந்திய கடல் எல்லை வரை உள்ள மணல் தீடைகளுக்கு சுற்றுலாப் படகு சேவையை தொடங்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ராமேசுவரம்...
மன்னாரில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி திட்டங்கள்: இந்தியாவிடம் செல்வம் எம்.பி மன்னாரில் இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது நன்மை தரக்கூடிய அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆதரித்து...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று தொடங்கும்! இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று (24) தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்றும்...
பஹல்கம் அதிர்ச்சி அடங்குமுன் காஷ்மீரில் மீண்டும் பயங்கர மோதல்: ராணுவ வீரர் மரணம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் புல்வெளியில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட...
3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை; சத்தீஸ்கர் – தெலங்கானா எல்லையில் தொடரும் தேடுதல் வேட்டை Jayprakash S Naiduசத்தீஸ்கர்- தெலங்கானா எல்லையில் உள்ள பிஜாப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...