பிரசவத்தின் போது உயிரிழந்த தாயும், சேயும் யாழ் மருத்துவமனைக்கு மன்னார் பொது மருத்துவமனையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம்...
சிந்துஜா வழக்கில் பொலிஸார் அசமந்தம் – நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு! மன்னார் மருத்துவமனையில் இரத்தப்போக்குக் காரணமாகச் சேர்க்கப்பட்ட மன்னார், கட்டையம்பனைச் சேர்ந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணைளைத் துரிதப்படுத்துமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம்...
காஷ்மீரில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.35 மணிக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு...
Android போன்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் Google நிறுவனம் கடந்த மே மாதம் நடந்து முடிந்த கூகுள் ஐ/ஓ 2024 நிகழ்வில் கூகுள் (Google) நிறுவனமானது ஆண்ட்ராய்டு போன்களுக்கான புதிய தெப்ஃட் டிடெக்ஷன் லாக் (Theft...
முடிவுக்கு வந்த 29 வருட பந்தம்: ரஹ்மானை பிரிவதாக அறிவித்த மனைவி இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளளார். அவரது ரசிகர்களை பேரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ள்து. இருவருக்கும்...
மன்னார் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் மரணம் – உறவினர்கள் போராட்டம்! மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட தாய் ஒருவரும் சிசுவும் உயிரிழந்தமையை அடுத்து அங்கு நேற்று அமைதியின்மை ஏற்பட்டது. மன்னார் – பட்டித்தோட்டம்...