உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள மசோதா! உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால தரக் கணக்கு மூலம் ஒதுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள்...
பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக உள்ளது; நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது – எம். ஏ. சுமந்திரன் தெரிவிப்பு பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு...
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ஈழவர் ஜனநாயக முன்னணி அறிவிப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள...
கட்டுபணம் செலுத்திய தமிழர் மரபுரிமை கட்சி! நாடாளுமன்ற தேர்தல் 2024இல் வன்னி தேர்தல் தொகுதியில் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான கட்டுபணத்தை தமிழர் மரபுரிமை கட்சியினர் இன்று வவுனியா தேர்தல்கள் ஆனைக்குழுவில் செலுத்தியிருந்தனர். கட்சியின் தலைவர் நேசராசா சங்கீதன் தலைமையில்...
ஐ.நா சபையின் காலநிலை நிதி ஒப்பந்தத்தை நிராகரித்த இந்தியா காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்கவும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகின்றன. ...
எக்ஸ் செயலியில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய வசதி உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றினார். எக்ஸ் தளத்தில் இதுபோன்று பல்வேறு...