பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான யாழ். இளைஞன் விளக்கமறியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது....
187 பயணிகளுடன் கொல்கத்தா புறப்பட்ட இண்டிகோ விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல் நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கும், விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. ஒரு நாளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. இவை...
ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் நிலவுக்கு ரோபோவை அனுப்ப தயார் ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் நிலவுக்கு ரோபோவை அனுப்ப தயாராகி வருகிறது. இந்த விமானத்திற்கு ‘Moon Sniper’ என ஜப்பான் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். ஜப்பானிய...
சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்தபோது இதயத்தில் இருந்து ரத்தத்தை...
பாதுகாப்பு செயலாளரின் பங்குபற்றுதலுடன்நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்! யாழ்ப்பாண மாவட்டத்தின் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையினை கண்டறியும் நோக்கிலான உயர் மட்ட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இவ் உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு...
உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்ட நோயாளிகள்! நெடுந்தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா மருத்துவமனைக்கு (28) இன்றையதினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ...