உக்ரேனுக்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தவுள்ளதாக புட்டின் எச்சரிக்கை! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள முடிவெடுக்கும் மையங்களை மொஸ்கோவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையான பயன்டுத்தி தாக்கப் போவதாக...
ஏவுகணைத் தடுப்பு ஆயுதம்: தென்கொரியாவின் புதிய படைப்பு! ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்ள தற்காப்பு ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. அண்டை நாடான வடகொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களுக்காக அந்த ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.எஸ்.ஏ.எம் எனப்படும் இந்த...
வங்கதேசத்தில் ஹிந்து மத தலைவர் கைது: ஷேக் ஹசீனா கண்டனம்! இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டமைக்குக்கு பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் வெளியிட்டுள்ளார். பங்களாதேஷில் உள்ள ‘சம்மிலிதா சனாதனி...
தீவிரமான புயலாக மாறியது பெங்கால் – சிக்கியது தமிழகம்! இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு அருகாக கடந்த மூன்று நாள்களாக நகர்ந்து கொண்டிருந்த பெங்கால் புயல், இன்று நண்பகல் 2.30 மணியளவில் ‘தீவிரமான’ புயல்...
பொலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை: வெற்றியடைந்த இந்தியா! இந்தியா அதன் பாதுகாப்புத் திறனை அதிகப்படுத்துவதற்காக அதன் பாதுகாப்புப் படையில் அதி நவீன ஆயுதங்களை இணைத்து வருகின்றது. அதேபோல் ஏவுகணைத் தொழில்நுட்பத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகின்றது. அதன்படி,...
இன்று புதுச்சேரி கடற்கரையை அடையும் ஃபெங்கல் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும், காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே 280 கிலோமீற்றர் தொலைவிலும்...