5வருடங்களாக போதைப்பொருள் பாவனையில் ஸ்ரீகாந்த்!விசாரணையில் சிக்கிய மற்றும் ஒரு நடிகர்! தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் விடயம் இன்று போதைப்பொருள் விவகாரம் குறித்து விசாரணையில் சிக்கிய ஸ்ரீகாந்த். இன்று மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படத்தை தொடர்ந்து...
‘பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கடவுளின் பெயர்’ – சுரேஷ் கோபி படத்திற்கு சென்சார் போர்டு எதிர்ப்பு நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 23/06/2025 | Edited on 23/06/2025 மலையாளத்தில் மத்திய இணை அமைச்சர் மற்றும்...
இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து இஸ்ரேலில் பணிபுரியும் மூன்று இலங்கையர்கள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தின் ஊடாக...
கொழும்பில் வீதி ஒன்றுக்கு தற்காலிக பூட்டு தொலைபேசி கம்பம் ஒன்று விழுந்ததால் கொழும்பு 7 வித்யா மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு கொள்கலன் லாரி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் தொலைபேசி...
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸேஷ்கியானுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி! ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் ஜனாதிபதி நேற்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கோவுடன் தொலைபேசியில் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாக இந்திய...
நேற்று அமெரிக்கா…இன்று இஸ்ரேல்; ஈரான் அணுஉலை மீது தாக்குதல் ஈரானின் போர்டோ அணுஉலை மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா நேற்று தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையிலேயே இன்று மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை...