செம்மணியில் ஏற்றப்பட்டது “அணையா தீபம்”! செம்மணியில் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா தீபம் ஏற்றபட்டது. தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும் இதுவரை...
திருட்டு சம்பவங்களுடன் தொடர்பு ; முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் கைது பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நாரஹென்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...
மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதல் : இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை! கடந்த 24 மணி நேரத்தில் இராணுவ மோதல் காரணமாக இலங்கையர்களிடையே உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை...
ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளை நீக்க உத்தரவு! இந்தியாவின் விமானப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு, விமானி பணி நேர விதிமுறைகளை “மீண்டும் மீண்டும் மற்றும் தீவிரமாக மீறுவதாக” ஏர் இந்தியாவை விமர்சித்துள்ளது. இந்நிலையில் பணியாளர்களை...
எவ்வளவு பணம் வந்தாலும் கையில நிக்க மாட்டேங்குதா? செலவுகளைக் கட்டுப்படுத்த உதவும் 5 சிறந்த ஆஃப்! Top budget planner apps 2025: இன்றைய டிஜிட்டல் உலகில் செலவுகளைக் கண்காணிப்பது மிக கடினமாக இருக்கலாம். டிஜிட்டல்...
டெஸ்லா ரோபோடாக்சிகள் அறிமுகம்… தானியங்கி வாகனத் துறையில் புதிய சகாப்தம்! டெக்சாஸின் ஆஸ்டின் நகரில், டெஸ்லா நிறுவனம் தனது ரோபோடாக்சிகளை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், தானியங்கி வாகனத்துறையில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.இதில் பணம்...