யாழ்ப்பாண Youtuber கிருஷ்ணா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு யாழ்ப்பாண யூரியூப்பர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யூரியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு விசாரணை நேற்று (23) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது...
தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்றுவது பகிரங்கமான கொலை அச்சுறுத்தல் ; அருட்தந்தை மா.சத்திவேல் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும் என சமூக...
‘ஒரு இஸ்லாமியர் எப்படி மகாபாரத தொடரை எழுத முடியும்?’; கேள்வி எழுப்பிய தூர்தர்ஷன்: ராஹி மசூமுக்கு ஆதரவாக இருந்த பி.ஆர். சோப்ரா பெரிய திரையில் மகாபாரதத்தை தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பு, அமீர்கான்...
கண்டிக்கான விசேட ரயில் சேவை இடைநிறுத்தம் சிறி தலதா வழிபாட்டுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவை நாளை (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின்...
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 23) அமைச்சரவை கூட்டம்...
மோடியின் அதிரடி-அவசர அறிவிப்பை வெளியிட்ட பாகிஸ்தான் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 23/04/2025 | Edited on 23/04/2025 ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது...