யாழ்ப்பாணம் செம்மணியில் ஏற்றப்பட்டது ‘அணையா தீபம்’ யாழ்ப்பாணம் செம்மணியில் ‘அணையா தீபம்’ போராட்டம் இன்று செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் சமயத்...
இலங்கையில் திடீரென உச்சம் தொட்ட பச்சைமிளகாய் விலை ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை மீண்டும் 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1,000 ரூபாயாக அதிகரித்திருந்தாலும், தம்புள்ளை...
மயிரிழையில் உயிர் தப்பிய சாரதியும் பயணிகளும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா நகரில் முச்சகரவண்டி ஒன்று இன்று (23)விபத்துக்குள்ளாகியுள்ளது. நானுஓயாவில் இருந்து நானுஓயா பாடசாலைக்கு இரு மாணவர்களை அழைத்து சென்ற போது...
ஹம்பாந்தோட்டை மாநகரசபையை கைப்பற்றியது ஐக்கிய மக்கள் சக்தி! கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையாக இருந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தை பலப்படுத்தி இன்று (23) மேயர் பதவியைப் பெற முடிந்தது. ...
மாத்தளை மாநகர சபையை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி! மாத்தளை மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. அசோக கொட்டஹச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு 12 வாக்குகள் கிடைத்தன. தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும்...
9 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு இன்று (23) விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு...