கிணற்றில் பெண்ணின் சடலம்! வசாவிளானில் தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து குடும்பப்பெண் ஒருவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுதந்திரபுரத்தைச் சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது-55) என்ற குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு உணவருந்தி விட்டு...
சாவகச்சேரி பிரதேசசபை சைக்கிள் வசமாக வாய்ப்பு! சாவகச்சேரி பிரதேசசபைக் கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவு இன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசியப்பேரவை சபையின் ஆட்சியைக் கைப்பற்றும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. சாவகச்சேரி பிரதேசசபைக்கான தவிசாளர், உபதவிசாளர்...
யாழ்ப்பாணத்தில் நேற்று பேய்க்காற்றுடன் மழை! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று மாலை கடும் காற்றுடன்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியது. மாலை 6.30மணி தொடக்கம் சில மணிநேரம் பெய்த மழையால் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. திடீரெனப் பலத்த காற்றுடன்...
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரும் ‘அணையா விளக்குக்கு’ அனைவரும் பேராதரவு! ஒற்றுமையாக அணிதிரள அழைப்பு யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஆரம்பமாகவுள்ள ‘அணையா விளக்கு’ மூன்று...
வீட்டின் முன்னால் எரிந்து கருகிய வேன் ; அதிகாலையில் நடந்த அசம்பாவிதம் மட்டக்களப்பு நகரில் பாடுமீன் வீதியிலுள்ள வீடொன்றின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் ஒன்று இன்று (23) அதிகாலை தீப்பற்றி எரிந்ததையடுத்து...
வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு ஆபத்து – வெளியுறவுத்துறை எச்சரிக்கை! மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை “உலகளாவிய எச்சரிக்கை”...