இந்தியாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு! இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (25) பிற்பகல் சுமார் 3:36 மணியளவில்...
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு: புதுச்சேரி கவர்னரிடம் சமூக ஆர்வலர் மனு புதுச்சேரி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள புதுச்சேரி யூனியன் பிரதேச அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி,...
புதுச்சேரி நகர பகுதிகளில் குப்பைகள் அகற்றவில்லை: சுயேச்சை எம்.எல்ஏ தலைமையில் உள்ளாட்சித்துறை தலைமை அலுவலம் முற்றுகை புதுச்சேரி நகரப் பகுதிகளில் கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை முதல் குப்பைகள் சரிவர அகற்றப்படாததைக் கண்டித்து,...
இந்தியாவின் சத்தீஸ்கரில் உணவு விஷத்தால் இரண்டு மாத குழந்தை உட்பட 5 பேர் மரணம் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தின் டுங்கா கிராமத்தில் இறுதிச் சடங்கிற்குப் பிந்தைய விருந்தில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட ஐந்து கிராமவாசிகள்...
பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் முடிவால் கேரள கூட்டணிக்குள் சலசலப்பு மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு...
இந்தியாவில் பேருந்து விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்ததில் 20 பேர் மரணம் இந்தியாவில் இன்று காலையில் ஏற்பட்ட தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கர்னூல் மாவட்டம் அருகே உள்ள சின்னா டெக்கூர்...