விண்ணில் பாய்ந்தது ‘பாகுபலி’ ராக்கெட்… 4,410 கிலோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட, புதிய தலைமுறை ‘பாகுபலி’ ராக்கெட் மூலம், இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்,...
புதுச்சேரி விடுதலை தினம்: ‘அடிமை தினமாக’ அனுசரித்த இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூனில் எம்.ஜி.ஆர். சாலையில் அமைந்துள்ள விஜயகுமார் இல்லத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின்...
ஏகாதசி நாளில் நடந்த துயரம்: ஆந்திரா கோயில் கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்ன? ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுகா வெங்கடேஸ்வரா கோயிலில் இன்று காலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 பேர்...
ஆந்திர கோயில் கூட்ட நெரிசல்; பரிதமாக போன உயிர்கள்: 3 முக்கிய பிழைகள் அம்பலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரா கோவிலில் இன்று (நவம்பர் 1, 2025, சனிக்கிழமை) ஏற்பட்ட கூட்ட...
சென்னை கடற்கரையில் கரையொதுங்கிய இலங்கை மாணவி உட்பட நான்கு பெண்களின் சடலங்கள் சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இலங்கை அகதிகள் முகாமை சேர்ந் ஒரு கல்லூரி மாணவி...
இந்தியாவில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு! இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு சிறிய பள்ளியில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த 8 முதல் 14 வயதுக்குட்பட்ட 17 குழந்தைகளை மும்பை காவல்துறை பத்திரமாக மீட்டுள்ளது. ரோஹித்...