வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி! பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் : 25 பணியின் தன்மை...
TN Weather Update: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்..! தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (3.12.2024) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்...
திருவண்ணாமலை நிலச்சரிவு: “நெஞ்சு பதறுகிறது..” ஏழு பேர் பலிக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு அதில் ஏழு பேர் பலியாகினர். இதற்கு இரங்கல் தெரிவித்து விஜய் பதிவு செய்துள்ளார். இது குறித்து...
கொட்டும் மழை… எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை? தமிழகத்தில் சேலம், நீலகிரி, கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று (டிசம்பர்...
தடை செய்யப்பட்ட அமைப்பினர் 7 பேர் கொலை! தெலங்கானாவில் பாதுகாப்புப் படை அதிரடி! தெலங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில், மாவோயிஸ்ட்கள்...
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட ‘பேய் கிராமம்’ ? – உண்மையான காரணம் இதுதானாம்! ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் நகரத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது குல்தாரா கிராமம். 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜெய்சால்மர்...