குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த கவுதம் அதானி! ஒவ்வொரு அடியும் எங்களை வலிமையாக மாற்றுகிறது என அமெரிக்க குற்றச்சாட்டு குறித்து அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கருத்துத் தெரிவித்து உள்ளார். சோலர் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக...
திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கிய 7 பேரும் உயிரிழப்பு.. மனதை பதறவைக்கும் சோகத்தின் பின்னணி ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. வேங்கிக்கால் ஏரி நிரம்பி உபரி...
கண்கலங்க செய்த திருவண்ணாமலை நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட 7 பேர் பலி… 4 பேரின் உடல்கள் மீட்பு! திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 7 பேரில் இதுவரை 4 பேரின் உடல்கள் சிதைந்த நிலையில்...
மழை வெள்ள பாதிப்பு… ரூ.2000 கோடி வேண்டும் : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்! ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி விடுவிக்க வேண்டும் எனக் கோரி பிரதமர்...
ஃபெஞ்சல் புயலால் 14 மாவட்டங்கள் பாதிப்பு; ரூ. 2000 கோடி வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,...
தென் பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்… தத்தளிக்கும் கடலூரின் சோக காட்சி திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாத்தனூர் அணையிலிருந்து உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து...