மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? : அன்பில் மகேஷ் பதில்! மழை முடிந்து ஆய்வு செய்த பிறகே விடுமுறை அறிவித்த மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல்...
Schools Reopen | ஃபெஞ்சல் புயலுக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அமைச்சர் அன்பில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை...
‘சபரிமலையில் மேடை போட்டு பாடினால் நல்ல பூசை கிடைக்கும்!’- இசைவாணி குறித்து எம்.எஸ்.பாஸ்கர் பிரபல கானா பாடகி இசைவாணி, இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய நிகழ்ச்சியில், ‘ஐயம் ஸாரி ஐயப்பா’ என்ற பாடலைப்...
தேர்தல் செயல்முறை மீது கவனம் செலுத்தும் காங்கிரஸ் தீர்மானம்: இ.வி.எம் குறித்து மவுனமாக இருப்பது ஏன்? ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து தேர்தல் தோல்விகளின் பின்னணியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின்...
இறந்த பின்னும் ரேஷன் வாங்கும் மாயம்! 1.5 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து! ஒடிசா மாநிலத்தில் போலியான 1.5 லட்சம் ரேஷன் கார்டுகளை கண்டறிந்து அவற்றை ரத்து செய்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஓடிசாவில் 2024-2025 ஆண்டுக்கான...
புயலுடன் வெளுத்து வாங்கும் கனமழை : எடப்பாடி வேண்டுகோள்! தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலானது மேற்கு திசை நோக்கி நகர்ந்து, இன்று மாலை மரக்காணத்திற்கு அருகே கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு...