தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்வு தமிழகத்தில் கிருஷ்ணகிரி அரூர் போச்சம்பள்ளி பகுதியில் நேற்று மதியம் 3.3 ரிக்டர் அலகு அளவுக்கு இலேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்துக்கு...
நேருவை ஆன்மிக தலைவர் கன்னத்தில் அறைந்தாரா? பாட்னாவில் உண்மையில் நடந்தது என்ன? முன்னாள் பிரதமர் நேருவை ஆன்மிக தலைவரான சுவாமி வித்யானந்த் விதே அறைந்ததாக குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை...
“எம் ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது” உயர்நீதிமன்றம் அதிரடி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை...
புகையிலைக்கு தடை கர்நாடகாவில் அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை விதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கர்நாடக அரசு ஊழியர்கள் உடல் நலம், பொதுமக்களின்...
கொத்தாக இறக்கும் பறவைகள்! ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் சாம்பார் ஏரியில் கடந்த மாதம் 26-ந் திகதியில் இருந்து பறவைகள் கூட்டம்கூட்டமாக இறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 520 பறவைகள் செத்து மடிந்துள்ளன. இது மாநிலத்தில் பெரும்...
மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு! மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி என்று காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் சஞ்சய் ராவத் குற்றம் சுமத்தியள்ளார். இந்த தேர்தலின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை...