வீடு புகுந்து கைவரிசையை காட்டிய திருடர்கள் ; பல இலட்சம் மதிப்புள்ள தங்க நகை மாயம் பதுளை – லுணுகலை அத்தனகொல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் நேற்று (23) மதியம் திருடர்கள் நுழைந்து, சுமார் ஐந்து...
கனடா சென்ற பிரதமர் ஹரிணி! கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று அதிகாலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக பொதுநலவாய கற்றல் ஆளுநர்கள் சபையில் பங்கேற்பதற்காக இன்று...
டெங்கு காய்ச்சலால் 15பேர் உயிரிழப்பு! டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதே காலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 27,702 டெங்கு...
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (24) காலை கொழும்பு ஹெட்டி தெரு தங்க சந்தையில் ஒரு...
போர் நிறுத்தத்திற்கு பின்னும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் ; மூவர் பலி இஸ்ரேல்-ஈரான் மோதல் நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்த சில மணி நேரங்களில் ஈரான் ஏவுகணை இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தியதாகவும், இதனால் இஸ்ரேலில்...
கனடாவுக்கு பயணமானார் பிரதமர் ஹரிணி அமரசூரிய உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (24) காலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பொதுநலவாய கற்கைகள் நிர்வாக சபையில் பங்கேற்க கனடாவுக்குப் புறப்பட்டுள்ளார்....