போலி சமூக ஊடகக் கணக்கு குறித்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு! தங்களது பெயரில் இயங்கும் போலி சமூக ஊடகக் கணக்கு குறித்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம், தெஹிவளை விலங்கினச்சாலை, அதிகாரபூர்வ முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. ...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 22 மாணவர்களை தடை செய்ய தீர்மானம்! தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 22 மாணவர்களை வகுப்புகளில் இருந்து தடை செய்ய பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதிய கதையை வழங்கிய சம்பவத்தின் அடிப்படையில் இந்த தடை...
150 பேரிடம் 50 மில்லியனுக்கும் அதிகமான பணமோடி செய்த நபர் ஒருவர் கைது! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் ரூ.50 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்த சந்தேக நபர் கைது...
இஸ்ரேலுக்கான குறைந்தளவான விமானங்களை இயக்க நடவடிக்கை – இலங்கை தூதுவர் வெளியிட்ட அறிவிப்பு! ஈரான்-இஸ்ரேல் போர் சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கும் கொண்டாட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட தடையை விரைவில் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தெரிவித்துள்ளார். பல...
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதி! நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளது. இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருள் ஆர்டர்கள் ஏற்கனவே உறுதி...
வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பகுதியை அபிவிருத்தி செய்யத் திட்டம் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, வெலிகந்த நெலும்வெவ பிரதேசத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள்...