யாழில் மணல் கடத்தல் முயற்சி தோல்வி ; பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு யாழ்ப்பாண பொலிசாரின் எச்சரிக்கையை மீறி சென்ற டிப்பர் வாகனத்திற்கு பொலிஸார் ஆணிக்கட்டைகளை வீசி மடக்கி பிடித்துள்ளனர். கிளிநொச்சி பளை பகுதியில் இருந்து சட்டவிரோதமான...
கொழும்பு பொரளை பகுதியில் துப்பாக்கி சூடு பொரளை, வனாத்தமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உந்துருளியில் பிரவேசித்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என...
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலி இரத்தினபுரியில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள்...
காலையில் வெறும் வயிற்றில் சங்குப்பூ டீ குடித்தால் இத்தனை நன்மைகளா? சங்குப்பூ ஒருகாலத்தில் பூஜைக்கு மட்டும் பயன்படுவது என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இது மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு...
வங்கித் துறை பிரச்சினைகளைத் தீர்க்க கொள்கை ரீதியான பொறிமுறை அவசியம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவுக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. தற்போது...
தமிழர் பகுதியொன்றில் பிரபல போதை பொருள் வியாபாரிகள் அதிரடியாக கைது! மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பிரபல போதை பொருள் வியாபாரிகள் இருவரை இன்று (24)...