பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம் தொடர்பில் 22 மாணவர்கள் இடைநீக்கம் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம்...
யாழ். காக்கைதீவில் கொட்டப்படும் கழிவுகளால் பெரும் சிரமத்தை எதிர்நோக்கும் மக்கள் யாழ்ப்பாணம் காக்கைதீவு கடற்கரைப் பிரதேசத்தில் கழிவுகள் அதிமாகக் கொட்டப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காக்கைதீவுக்கு அருகில் மக்கள் பலர் வசித்து வருகின்றனர்....
போர் நிறுத்த ஒப்பந்தம் ; தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பு அழிப்பு! போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பொன்றை அழித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (24) கோட்டை...
போர் நிறுத்தத்தை அறிவித்த டொனால்ட் ட்ரம்ப் ; எச்சரித்த ஈரான் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தத்தை இஸ்ரேலும் கடைப்பிடித்தால் மட்டுமே அந்த நிபந்தனைகள் மதிக்கப்படும் என்று ஈரான் ஜனாதிபதி மசோத்...
போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் போரா மாநாடு நாளை (25) கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு 2025.06.25...