மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் : நிலமையை ஆராய விசேட குழு நியமனம்! மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை துணைக்குழு ஒன்று...
திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட வோல்கர் டர்க்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிர் வோல்கர் டர்க்ரின் திருகோணமலை விஜயம் இன்று காலை திருகோணமலை யுபிலி மண்டபத்தில் இடம்பெற்றது. அவரது வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு-கிழக்கு...
யாழில் இரு இளம் குடும்பஸ்தர்களின் விபரீத முடிவு ; நடந்தது என்ன? யாழில் குடும்ப தகராரில் இருவேறு பிரதேசங்களில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய...
2 தொன் போதைப்பொருள் கடந்த 5 மாதங்களில் மீட்பு! கடந்த 5 மாதங்களில் 2 தொன் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினம்...
எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் சேமிப்பு அவசியம்! எரிபொருள்கள் போதியளவு கையிருப்பிலுள்ளதால் எரிபொருள் விற்பனை நிலையங்கள் எரிபொருள்களைச் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி எரிபொருள்களை விநியோகிக்கும் முகமாக இந்த...
4 பில்லியன் டொலருக்காக சீனா பறக்கின்றார் அநுர ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் சீனாவுக்குச் செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா சீனா சென்று நாடு திரும்பியுள்ளார். அமைச்சர் வசந்த சமரசிங்க தற்போது...