மாகாணத் தேர்தலுக்கான அரசியல் சமர் விரைவில்! எதிர்க்கட்சி தெரிவிப்பு மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரும் அரசியல் சமரை ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் ஆரம்பிக்கும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்...
பயங்கரவாதத் தடைச்சட்டம் 3 மாதங்களில் நீக்கப்படும்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்குள் நீக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம்...
கொழும்பு கடலில் மிதந்த மர்மபொருள்! கொழும்பு மொரட்டுவ, கோரலவெல்ல, ஷ்ரமதான மாவத்தைக்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு சாதனத்தின் ஒரு பகுதி கரைக்கு கொண்டு வரப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். வட்ட வடிவ சாதனத்தின்...
ஐ.நாஉயர்ஸ்தானிகர் வருகை; யாழ் பல்கலையில் தமிழினப் படுகொலை பதாதைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இன்று (25) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த நிலையில், தமிழினப் படுகொலையை வெளிக்காட்டும் விதமாக பல்கலைக்கழக முன்றலில்...
மன்னார் நடுக்குடாவில் பீடி இலைகள் மீட்பு! மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடாக் கடற்கரைப் பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூடைகள் மற்றும் ஒரு தொகுதி பீடிக்கட்டுகள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான...
10 அணு ஆயுதங்கள்; ஈரான் தொடர்பில் அமெரிக்க அதிர்ச்சித் தகவல் இஸ்ரேல் – ஈரான் போர் உலக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், ஈரான், 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மறைத்து வைத்துள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளமை...