200 புதிய அதிசொகுசு பேரூந்துகள் கொள்வனவு அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பொதுவான பேரூந்துத் தொகுதியில் 52% சதவீதமானவையும், மற்றும்...
2025 உயர்தர பரீட்சை குறித்த அறிவித்தல் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையை 2025 நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை...
திடீரென சுகயீனமுற்ற பாடசாலை மாணவர்கள் புத்தளம் – மாதம்பே பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளதாக...
மட்டக்களப்பில் திருடனை பிடிக்க சென்ற பொலிஸார் மீது பெணகள் தாக்குதல் மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட...
தமிழர் பகுதியில் பயங்கரம்; இளைஞன் ஒருவன் கொலை மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம்...
மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அமைச்சர்! செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர் . மதியம் 1 மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம்...