வலி. வடக்குக் காணிகளை உடன் விடுவிக்கவேண்டும்; காணி உறுதிகளுடன் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2 ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளை உடனடியாக விடுவிக்கவேண் டும் என்று வலியுறுத்தி, காணிகளின்...
தீயில் எரிந்து முதியவர் பலி மெழுகுதிரி தவறிவீழ்ந்து தீப்பற்றியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அராலிப்பகுதியைச் சேர்ந்த அம்பலவாணர் நாகேந்திரம் (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய கடும்காற்றின்போது யாழ்ப்பாணத்தின்...
யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகிறார் வோல்கர் ட்ரக்! தமிழ்க் கட்சியினருடன் சந்திப்பு புதைகுழியையும் பார்க்கத் திட்டம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் ட்ரக், யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகைதரவுள்ளார். வடமாகாண ஆளுநர் மற்றும் தமிழ்க்...
செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி யாழில் இன்று போராட்டம் யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரிய ‘அணையா விளக்கு’ போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. இன்று காலை...
யாழில் வயோதிபருக்கு எமனான மெழுகுவர்த்தி யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் தீ விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 69 வயதானவரே உயிரிழந்துள்ளார். கடந்த 22...
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே....