சஜித்தின் ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா தொடர்பில் அம்பலமான உண்மை 2024ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்றம் கூடப்பட்டு முதல் நாள் அமர்வுக்கு முன்னர் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது இல்லையென்று ஒரு சில தரப்புகள் கூறியதால் அன்றையதினம் சிறிய சலசலப்பொன்று...
04 வகை அரிசிகளுக்கான கட்டுப்பாட்டு விலையை கடுமையாக திட்டமிடும் அரசாங்கம்! ஜனவரி மாதம் முதல் 04 வகையான அரிசிகளுக்கான விலைக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தேசிய அரிசி கைத்தொழில் சம்மேளனத்தின் புரவலர் அருணகாந்த பண்டார...
பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலையில் விசேட சோதனை நடவடிக்கை! பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரிசி ஆலைகளில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசியின்...
வலுப்பெறும் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : மழைக்கு வாய்ப்பு! தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும்...
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான சுற்றறிக்கை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள முற்பணம், சம்பளம், மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சினால் நேற்று(08.12.2024)...
ஒன்றாக இணையும் ராகு, சுக்கிரன் ; 2025இல் இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம் சுக்கிரன் மற்றும் ராகு இணைவதால் அரிதான யுதி யோகம் உண்டாகும். இதனால் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது....