பிரான்சில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவுக் கல் திறப்பு இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நினைவுக் கல் பிரான்சில் திறக்கப்பட்டது. பிரான்சின் 93 ம் பிராந்தின் தலைநகர் என கூறப்படும் BOBIGNY நகரசபைக்கு...
அஸ்வெசும திட்ட நடைமுறை தொடர்பில் மக்களுக்கு அறிவித்தல்! நாட்டில் தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக வசிக்கும் நிரந்தர கிராம அலுவலர்...
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி! நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள் உலகளாவிய செயல்முனைவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைமையில் நேற்றைய தினம் பல...
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு செல்ல கதிர்காமம் பகுதியில் அக்கரவிஸ்ஸ வாவியில் 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளான். இந்த விபத்து...
அரிசி விற்பனை தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் அதிரடி தீர்மானம் ஒரு கிலோ நாட்டு அரிசியை மொத்த விற்பனை விலையாக 225 ரூபாவுக்கும் சில்லறை விலை 230 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது ஜா-எல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா-எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட...