தரமற்ற மருந்துகள் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிப்பு! தரமற்ற மருந்துகள் அரசாங்கமருத்துவமனைக் கட்டமைப்பினால் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்துள்ளார். தரமற்ற மருந்துகள் தொடர்பாக...
14 வயது சிறுமி கொலைக்கான காரணம் வெளிவந்தது: மீட்கப்பட்ட உடல்! கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். இம் மாதம் 2ஆம் திகதியிலிருந்து...
யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு; சோகத்தில் குடும்பம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஒரு பிள்ளையின் இளம் தாய் இன்று காலை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . குறித்த பெண் வீட்டில் இருந்த...
இலங்கையில் தொடங்கியது தேங்காய் வரிசை! இலங்கையில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தேங்காய் விலையானது 200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதக கூறப்படுகின்றது. இந்நிலையில் பத்தரமுல்லை தென்னைச் செய்கை சபைக்கு சொந்தமான “கப்துருபாய”...
06 மாதங்களுக்கு மின் கட்டண திருத்தத்திற்கு வாய்ப்பில்லை : பல தரப்பினரும் எதிர்ப்பு! எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பேணுமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய அறிவித்தலுக்கு...
மது போதையில் வாகனம் செலுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது! முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, குடிபோதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக விபத்துக்குள்ளானதை அடுத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டியில் ரத்வத்தவின் வாகனம் மோதியதில்...