அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள்கள்… 5 இளைஞர்கள் வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் 5 இளைஞர்கள் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் நேற்று முன்தினம் (05) இரவு...
யாழ். பல்கலையில் சேர். பொன். இராமநாதனின் 94 ஆவது சிரார்த்த தின குருபூசை! சைவப் பெருவள்ளலார் சேர். பொன். இராமநாதனின் 94 ஆவது சிரார்த்த தின குருபூசை நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்....
யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்காகரம்! யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 04) என்ற சிறுவனே...
2025 ஆம் ஆண்டில் உலகில் நடக்கப்போவது என்ன? நாஸ்ட்ராடாமஸ், பாபா வாங்கா கணிப்பு! 2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் என்று புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ், கணித்துள்ளார். அவரது எழுதி வைத்ததின்படி,...
எருமைகளுடன் மோதி 5 இளைஞர்கள் விபத்து! மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – பாசிக்குடா பிரதான வீதியில் வியாழக்கிழமை...
அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரகடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இராமேஸ்வரகடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...