யாழ்ப்பாண கடற்பரப்பில் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு! யாழ்ப்பாண கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கரையொதுங்கிய இருந்த சுமார் 45.5 கிலோகிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கையின் வடக்கு கடற்படையினரால் நேற்றிரவு...
அம்பாறையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி! அம்பாறையில் உள்ள பகுதியொன்றில் மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததாக நம்பப்படும் குட்டி ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. இந்த விபத்து நாவிதன்வெளி பிரதேச...
வவுனியாவில் பெரும் சோகம்… ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்! வவுனியாவில் உள்ள பேராறுநீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்றையதினம் (06-12-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
மின்சார கட்டணம் திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ளது. இதன்படி, இலங்கை மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன், தற்போதுள்ள...
வாடகை செலுத்தும் அரச நிறுவனங்கள், அரச கட்டிடங்களுக்கு அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில்...
தொழிற்சங்கங்களை முடக்குவது புதிய அரசாங்கத்தின் கொள்கையல்ல தொழிற்சங்கங்களை நசுக்குவது அல்லது தொழிற்சங்கங்களை முடக்குவது புதிய அரசாங்கத்தின் கொள்கையல்ல என்றும், தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளைப் பாதுகாத்து முடிந்தவரை நிறைவேற்றுவதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுகாதார மற்றும்...