மின் கட்டண குறைப்பு திருத்தப்பட்ட ஆலோசனை இன்று சமர்ப்பிப்பு மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான திருத்தப்பட்ட ஆலோசனையை இன்று (06) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட பிரேரணையை கையளித்ததன் பின்னர்,...
சட்டவிரோத வாகன இறக்குமதி தொடர்பில் சுங்கத் திணைக்களத்திடம் விசாரணை சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்காமல் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சுங்கத் திணைக்களத்திடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக மேலதிக...
புகையிலைக் கொள்வனவால் 5 கோடிக்கு மேல் மோசடி- பிரதான சந்தேகநபர் கைது! ஊர்காவற்றுறையைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான...
தென்மராட்சி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்! தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரி தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் இன்று காலை...
மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது மாணவன் சாவு! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூளாயைச் சேர்ந்த...
அர்ச்சுனாவின் செயற்பாட்டை நாடாளுமன்றில் வரவேற்ற அநுர அரசு கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று கள நிலவரங்களை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாட்டை தேசிய மக்கள்...