ஜனாதிபதியின் உருவத்தை உருவாக்கி உலக சாதனை படைத்த சிறுவன் சன்சுல் செஹன்ஷ லக்மால் என்ற 11 வயது சிறுவன் ஆயிரத்து 200 ரூபிக்ஸ் சதுரமுகிகளைப் பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட...
மீண்டும் ஹக் செய்யப்பட்ட உத்தியோக பூர்வ இணையத்தளம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் குறுகிய காலத்திற்குள் இரண்டாவது முறையாகவும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி இணையதளத்தை மீட்டெடுக்கவும் அதன் செயல்பாட்டைப் பாதுகாக்கவும் தற்போது முயற்சிகள்...
78 புகையிரத இன்ஜின்கள் செயலிழந்த நிலையில் காணப்படுவதாக தகவல்! இலங்கையில் 78 புகையிரத இன்ஜின்கள் செயலிழந்த நிலையில் இரத்மலானை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 150 தொடக்கம் 785 மில்லியன் கணக்கில் செலவிடப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட...
அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானம்! அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி இன்று (05) தெரிவித்தார். ...
யாழில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! யாழ்ப்பாண பகுதியொன்றில் 3 நாட்கள் தொடர்ச்சியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வடமராட்சி, கெருடாவில் தெற்கு, மண்டபக்காடு பகுதியைச் சேர்ந்த 62...
பிரபாகரனின் புகைப்படம் தொடர்பில் கைதான இளைஞன் பிணையில் விடுதலை! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞனுக்கு பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது....