வவுனியாவில் திடீரென மாறிய காலநிலை! வவுனியாவில் , நேற்று மாலை கடும் மழை பொழிந்ததன் பின் இன்று அதிகாலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்டமையினால் வாகன சாரதிகள் பாரிய சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பனி மூட்டத்தால் வீதி...
ரயில் சுரங்கத்திற்குள் சடலமாக கிடந்த இளைஞன் தெமோதரை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் சுரங்கத்திற்குள் இருந்து இன்று (05) காலை இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தெமோதரை பகுதியைச் சேர்ந்த 36 வயது இராமகிருஸ்ணன்...
7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி; வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், இது மேற்கு வடமேற்கு திசை...
இலங்கை வந்தடைந்தார் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, இன்று (05) நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்....
கொழும்பில் இருந்து பதுளை சென்ற ரயில் மோதுண்டு ஒருவர் பலி! தெமோதர புகையிரத நிலையத்திற்கு கீழே வளைவில் நபர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (04) கொழும்பில் இருந்து பதுளை நோக்கி...
யாழில் பலரை ஏமாற்றியவருக்கு நேர்ந்தகதி! யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்....