பெரமுனவின் நிர்வாக செயலாளர் சிஐடியால் கைது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில்...
இலங்கையில் புதிய வரியால் வாகனங்களின் விலை மாறலாம்! எதிர்வரும் காலங்களில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வாகனங்களை மீள இறக்குமதி செய்ய முடியும் என டொயோட்டா லங்கா நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ள்ளது....
நாடாளுமன்றில் தமிழரசு கட்சியின் மற்றுமொரு சதி அம்பலம்! இலங்கை நாடாளுமன்றில் கட்சிகளுக்கு மூப்பு அடைப்படையில், நாடாளுமன்றத்தின் முன்வரிசை ஆசனங்கள் வழங்குவது மரபாக உள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக சிறிதரன்...
IMF ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட உண்மைகள் வரவு செலவு திட்டத்தின் ஊடாக தெரியவரும்! சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட உண்மைகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என சபையின் சபாநாயகர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டவர்களை மீட்டுத்தர கோரிக்கை! வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை உடன் மீட்டுத்தருமாறு, பாதிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்...
அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை! நீதி அமைச்சர் அரசியல் கைதிகள் மற்றும் சாட்சிகள் இல்லாமல் நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அதற்காக ஓரிரு மாதங்கள் எமக்கு சந்தர்ப்பம் தாருங்கள் என நீதி அமைச்சர்...