இலங்கையர் என்ற அடையாளத்தில் முறையான உரிமைகள் கிடைக்கப் பெறுகிறதா? கஜேந்திரகுமார் கேள்வி மனித உரிமை விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கான புதிய கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம் பேச்சளவில் மாத்திரம் பயன்படுத்தப்படுகிறதென பாராளுமன்ற...
இடைக்கால நியமக் கணக்கு இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது! 2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால நியமக் கணக்கு இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரதமர்...
மாவீரர் தினத்தில் 10 இடங்களில் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு! வடக்கில் நடைபெற்ற 244 மாவீரர் வைபவங்களில் 10 இடங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் இடம்பெற்றுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (04)...
இனவாதத்தை இல்லாதொழிக்க மாத்திரமே பயங்கரவாத தடை சட்டம் பயன்படுத்தப்படும் – ஜனாதிபதி! அதிகார பகிர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். ...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் மழையுடன் கூடிய வானிலை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம்...
இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதிமொழி! நாட்டில் எதிர்வரும் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...