இன்றைய வானிலையில் ஏற்பட போகும் மாற்றம் மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சைகள் மீள ஆரம்பம்! ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை இன்று (04.12) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக...
நலன்புரி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு! பிப்ரவரி 2024 இல் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான நிறுத்த விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை என நலன்புரி நன்மைகள் வாரியம் அறிவித்துள்ளது. குறித்த...
பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம் பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த நடிகர்...
பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற கோர விபத்து : நால்வர் வைத்தியசாலையில்! காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் காலி வைத்தியசாலையில்...
நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை! மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக...