எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 18 பேர் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில், நேற்று (02)...
பொருளாதாரத் தடையால் தவித்த நாட்டுக்கு அடித்த அதிஸ்டம்; தலையெழுத்தை மாற்றப்போகும் தங்க சுரங்கம்! ஈரான் நாட்டில் உள்ள மேற்கு ஆசியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கமான சர்ஷூரான் தங்கச் சுரங்கத்தில் அதிகளவில் தங்கத் தாதுகள் இருப்பதை...
அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை அறிக்கை ஆய்வு அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் கே. டி. சித்ரசிறி குழு அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...
துப்பாக்கி சூட்டில் இளைஞன் காயம் குருணாகல், பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனகொலே பகுதியில் நேற்று (02) துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் குருணாகல், மொரகொல்லாகம பிரதேசத்தைச்...
இரு ஓட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து வாழைச்சேனை – ஓட்டமாவடியில் இடம்பெற்ற ஓட்டோ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று (03) மாலை ஓட்டமாவடி மீன் சந்தைக்கு முன்பாக வைத்து...
அநுர அரசிடம் சாணக்கியன் கேள்வி மாகாண சபை முறையை தொடர்பில் ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்துக்கு, அநுர அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்...