எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் யாழில் கைது! காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க வந்த மீனவர்கள் இன்று அதிகாலை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக கைது...
வாழச்சேனையில் கொள்ளையர்களால் நிர்க்கதியில் வயோதிபர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடியில் 80 வயதுடைய வயோதிபருக்கு சொந்தமான சில்லறைக்கடையில் திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். கடையில் அதிகாலை வேளையில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தையும் சுருட்டிச்...
கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் அவுஸ்திரேலிய பிரஜை உயிர்மாய்ப்பு அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொழும்பு கொள்ளுப்பிட்டி கிராஸ்கட் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை (03)...
அதிக செலவுகளை கொண்டுள்ள சொகுசு வாகனங்களை அகற்ற தீர்மானம் அரச நிறுவனங்களுக்கு அதிகளவான செலவுகளை கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைப்படி பாவனையில் இருந்து அகற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒரு சில அதிசொகுசு வாகனங்களின் பராமரிப்பு...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக தேர்தல் மேடைகளில் அரசாங்கம் கூறியது நாடகம் – சஜித் பிரேமதாச பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக தேர்தல் மேடைகளில் அரசாங்கம் கூறிய போதிலும், தற்போது அச்சட்டத்தின் ஊடாக கருத்து, ஊடக மற்றும் தனிநபர்...
சுமார் 45ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு! நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 3,178 டெங்கு...