02 கோடி பெறுமதியான சிலைகளைத் திருடிய தேரர்கள்! மாவனெல்ல, தெவனகல ரஜமஹா விகாரைக்குச் சொந்தமான கரஹம்பிட்டிகொட, கெத்தாராம விகாரையில் வைக்கப்பட்டிருந்த 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சிலைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு தேரர்கள்...
யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் சேர்ப்பு! யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக நலன் சார் செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்...
வட்ஸ்அப் ஊடாக பல்வேறு தவறான செயல்கள் ; கணினி அவசர பிரிவு எச்சரிக்கை! இந்த நாட்களில் வட்ஸ்அப் ஊடாக பல்வேறு தவறான செயல்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு...
ஏ.ரி.எம் இயந்திரத்தில் திருட்டு ; பொதுமக்களின் உதவி கோரியுள்ள பொலிஸார்! திருடிய ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவரை கைது செய்ய பண்டாரகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். சந்தேக நபர்...
கொடுப்பனவுகள் தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. அது தொடர்பில் மீள்பரிசீலனை...
தாயின் இறுதிகிரியைக்கு தாயகம் வந்த பிரித்தானிய வாழ் தமிழருக்கு காத்திருந்த சோதனை! இலங்கை வந்த பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழ் கைதானது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதான புலம்பெயர் தமிழர் , யாழ்ப்பாணம்...