புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினி பதவியேற்பு! இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம்...
கோர விபத்தில் பெண் உயிரிழப்பு கொழும்பு – பதுளை வீதியில் ஹங்வெல்ல நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ்...
சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் கையளிப்பு மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஐந்து மாதங்களின் பின்னர் நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும்...
கொடைக்கோன் தியாகி தியாகேந்திரனின் பிறந்த தினம் இன்று! ஈழத்து உலகக் கொடைக்கோன், யாழ் TCT வணிக வளாக உரிமையாளர் மற்றும் தியாகி அறக்கட்டளை நிறுவனர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் 73 ஆவது பிறந்தநாள் இன்றைய தினம்...
கல்வி அமைச்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிரடியாக கைது பத்தரமுல்லயில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (2) இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சற்று முன்னர் மேலும் ஒருவர்...
மனிதர்களின் மரண திகதியை குறிக்கும் AI ஆப்; பேசுபொருளாகும் மரணக் கடிகாரம்! தற்போது உலகில் வளர்ந்து தொழில்நுட்பத்தால் பல்வேறு ஆச்சயப்படும் சம்பவங்கள் அரங்கேறிவரும் நிலையில், நாம் எப்போது இறப்போம் என்பதையும் துல்லியமாக கணிக்க ஆரம்பித்து...