வீதியைவிட்டு விலகிய கார்; மூவருக்கு நேர்ந்த கதி மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதான வீதியில் ராஹூல சந்திக்கு அருகில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (01) இரவு...
மன். இடைத்தங்கல் முகாம்களில் தங்கி வாழும் மக்களை சந்தித்த சிறுவர் விவகார அமைச்சர்! மன்னாரில் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்து தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பு மையங்களில் தங்கி வாழும் மக்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...
பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி திருத்தம்! பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை திருத்துவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, நேற்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான 30 ரூபா விசேட வர்த்தக...
இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி! இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (02) குறைவடைந்துள்ளது. கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக...
மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் அனர்த்தத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக உதவி கோரல் தற்போது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் மழை காரணமாக பல குளங்களின்நீர்மட்டம் நிரம்பியுள்ளதனால் அதன் வான் கதவுகள் திறக்கப்படுவதனால் இந்நீர்பெருக்கு மக்கள் குடியிருப்பை...
மீண்டும் கடவுச்சீட்டுக்கு தட்டுப்பாடா? இலங்கைக்கு பத்து இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க குடிவரவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான விலை மனுக்கோரலுக்கமைய,...