முதலுதவி பயிற்சிகளை நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு! சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் முதலுதவிப் பயிற்சிகளை பூர்த்திசெய்த காத்தான்குடி மட்/மம/மீராபாலிகா மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (20)...
காத்தான்குடியில் ஆபத்தான நிலையில் காணப்படும் வாவிக்கரை பூங்கா! காத்தான்குடி வாவிக்கரை பிரதேசத்தில் அமையப்பெற்றிருக்கும் வாவிக்கரை பூங்கா முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் பூங்கா நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூண்களில் சரிவு ஏற்பட்டு வாவியினுள் உடைந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில்...
தற்காலிக இலக்கத் தகடு பாவனை டிசம்பர் 15ம் திகதியுடன் நிறைவு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு...
ஜனாதிபதி – உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கு இடையில் இணைய வழிக் க்லந்துரையாடல் முன்னெடுப்பு! இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா ஆகியோருக்கு...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு! உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இது...
சபாநாயகர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் நாட்டின் 10ஆவது பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி அசோக சப்புமல் ரன்வல, இலங்கை முஸ்லிம்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் பிரதான சபையான அகில...