முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு எதிரான மனு தள்ளுபடி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு எதிர்காலத்தில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு...
காலி சிறைச்சாலையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம்...
வவுனியாவில் இருந்து யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நபர்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி வவுனியாவில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, தாலிக்குளம் பகுதியை...
இறந்தவருக்கு காணி ; விவசாயத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் மோசடி அம்பலம் கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தேவரதன் பின்னணியில் நடைபெற்ற மோசடிகளை விவசாயி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். விவசாயி ஒருவருக்கு சொந்தமான விவசாய பயிர்...
யாழில் பேருந்தில் பயணித்த நபரொருவர் தீடிரென உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவரே...
ஜனாதிபதி அநுர குமாரவுக்கு விருந்தளித்த இந்திய ஜனாதிபதி முர்மு! புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வரவேற்று அவருக்கு மரியாதை செலுத்தி விருந்து அளித்துள்ளார். ...