ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட கிருபாகரனுக்கான அஞ்சலி நிகழ்வு! சமூகசேவையாளர் கிருபாகரன் தனக்காக மட்டும் வாழாமல் தான் சார்ந்தவர்களுக்காகவும், சமூகத்துக்காகவும் குறிப்பாக ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர் என மூத்த நடிகரும், இளைப்பாறிய...
சாவகச்சேரி உப்புகேணி கிராம வெள்ளநீர் வெளியேற்றும் நடிவடிக்கை! சாவகச்சேரி கச்சாய் உப்புகேணி கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 50 ற்கு மேற்பட்ட குடும்பங்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் நேரடியாக கிடைத்த தகவலுக்கு அமைய, இன்றைய தினம் (01.12.2024)...
முச்சக்கரவண்டி மற்றும் பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! எரிபொருளின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை பாராட்டிய முன்னாள் ஜனாதிபதி! தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தொடர்ந்தும் இணங்கி வருவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கக்கு Anura kumara Dissanayaka பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள்...
சந்திரிக்காவிற்கு மைத்திரியிடமிருந்து பறந்த முக்கிய கடிதம்! சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிக் கட்சியாக மாற்றும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு...
குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வு! குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள இந்தப் பிரதேசத்துக்கான துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்...