அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்கும் சாணக்கியன் இலங்கை ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். சர்வதேச...
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்த சம்பவமொன்று தெரியவந்துள்ளது. அனுராதபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இந்த அதிர்ஷ்டமான நான்கு குழந்தைகளைப்...
சித்திரவதைக் கூடமா மஹர சிறைச்சாலை? 12 ஆவது நபர் மரணம் கைதிகளைக் கொலை செய்வதில் பெயர் பெற்ற மஹர சிறையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த கைதி ஒருவரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது ஒரே...
போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளன மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவிப்பு! வெள்ளப் பேரிடர் ஏற்படும்போது அதைச் சமாளிக்கக்கூடிய வகையில் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர்...
இடர் நிவாரணங்களுக்காக யாழ்.மாவட்டத்துக்கு 12 மில்லியன் ரூபா விடுவிப்பு! வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு முதற்கட்ட நிவாரண நிதியாக 12 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவுத் தேவை மற்றும் உலருணவுத்...
மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு மாளிகைக்காடு பிரமுகர்கள் தீர்வு! பென்கல் புயல் நிலையை அடுத்து தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர்வழங்கல் குழாயில், வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் காரைதீவு, நிந்தவூர் மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களுக்கான குடிநீர்...