வடக்கு- கிழக்கில் பணியாற்றிய மருத்துவமனைப் பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்! வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் மருத்துவமனைப் பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, மருத்துவர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார...
ஐ.தே.க.வுக்கு மீண்டும் வரவேண்டுமாம் சஜித்! ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...
புலிகளை அஞ்சலிப்பதற்கு நிரந்தரத் தடை விதிக்குக! இலங்கையில் விடுதலைப் புலிகளை அஞ்சலிப்பதற்கு இடம் வழங்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். தமிழர்களின் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாவீரர்தினம் கடைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே,...
எதிர்மறையாக மாறியுள்ள காற்றின் தரக் குறியீடு நாட்டை அண்மித்த கடற்பரப்புகளில் நிலைகொண்ட ஆழமான காற்றழுத்த தாழ்வானது நகர்ந்து செல்வதால் காற்றின் தரக் குறியீடு சற்று எதிர்மறையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில்...
சேதமடைந்த விளைநிலங்கள் குறித்து அரசின் நிலைப்பாடு அரசாங்கம் நட்டஈடு வழங்கும் 6 பயிர்களுக்கு மேலதிகமாக ஏனைய பயிர்களுக்கும் ஓரளவு நஷ்டஈடு வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த...
எதிர்காலத்தில் திருமணம் செய்யும் அனைவருக்கும் வீடு! எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ரீ.பி. சரத்...